அமெரிக்கா: மாவட்ட தலைமை நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் பதவியேற்பு

March 7, 2023

அமெரிக்காவில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார். அமெரிக்காவின் கான்கார்ட் பகுதியில் வளர்ந்த தேஜல் மேத்தா என்ற இந்திய வம்சாவளி பெண், அங்கு குடிமைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர், மிடில்செக்ஸ் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அங்கு பணியாற்றி வந்த அவர், மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள ஏயர் மாவட்ட நீதிமன்றத்தில் இணை நீதிபதியாக உயர்ந்தார். தற்போது, இவர் அதே நீதிமன்றத்தின் தலைமை […]

அமெரிக்காவில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.

அமெரிக்காவின் கான்கார்ட் பகுதியில் வளர்ந்த தேஜல் மேத்தா என்ற இந்திய வம்சாவளி பெண், அங்கு குடிமைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர், மிடில்செக்ஸ் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அங்கு பணியாற்றி வந்த அவர், மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள ஏயர் மாவட்ட நீதிமன்றத்தில் இணை நீதிபதியாக உயர்ந்தார். தற்போது, இவர் அதே நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். அமெரிக்காவில் இந்திய அமெரிக்கர்கள் பலரும் தொடர்ந்து உயர் பதவிகள் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu