சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரரை அனுப்பும் நாசா

November 29, 2023

நாசா நிர்வாகி பில் நெல்சன் இந்தியா வருகை தந்துள்ளார். அவர் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் இஸ்ரோ அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரரை அனுப்பும் பணிகளை நாசா மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி வீரர் ஒருவரை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. யாரை அனுப்பும் வேண்டும் என்ற தேர்ந்தெடுப்பை இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது. அதை தொடர்ந்து, அந்த வீரருக்கு நாசா பயிற்சி அளித்து […]

நாசா நிர்வாகி பில் நெல்சன் இந்தியா வருகை தந்துள்ளார். அவர் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் இஸ்ரோ அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரரை அனுப்பும் பணிகளை நாசா மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி வீரர் ஒருவரை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. யாரை அனுப்பும் வேண்டும் என்ற தேர்ந்தெடுப்பை இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது. அதை தொடர்ந்து, அந்த வீரருக்கு நாசா பயிற்சி அளித்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பும். இவ்வாறு நாசா நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தியா 2040 ஆம் ஆண்டுக்குள் தனி விண்வெளி நிலையம் அமைக்க உள்ளது. இதற்கு உதவி செய்ய நாசா விருப்பமாக உள்ளது என கூறியுள்ளார். அத்துடன், இந்தியாவின் சந்திரயான் திட்டம் வெற்றியடைந்தது குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், நிசார் செயற்கைக்கோள் நிறுவுவதில் இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து பணியாற்றி வருவதாகவும், இந்த திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu