சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டன் தொடரில் இந்திய ஜோடி கால் இறுதிக்கு முன்னேற்றம்

சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டன் தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டன் தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய ஜோடி திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த், தென்கொரியாவின் பாக் ஹா நா - லீ சோ ஹி ஜோடியுடன் மோதியது. அதில் 21-9,14-21,21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி உள்ளது

சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டன் தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டன் தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய ஜோடி திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த், தென்கொரியாவின் பாக் ஹா நா - லீ சோ ஹி ஜோடியுடன் மோதியது. அதில் 21-9,14-21,21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி உள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu