சைபர் தாக்குதலில் சிக்கிய இந்தோனேஷியா

June 25, 2024

இந்தோனேசியாவின் தேசிய டேட்டா சென்டர் மீது சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. டேட்டா சென்டர் சைபர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள், கிட்டத்தட்ட 8 மில்லியன் டாலர்கள் அளவில் பணம் கேட்டுள்ளனர். இந்த நிலையில், இந்தோனேசியா அரசு பணத்தை தர முடியாது என தெரிவித்துள்ளது. இந்தோனேசியா டேட்டா சென்டர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள சைபர் தாக்குதல் காரணமாக 200க்கும் மேற்பட்ட அரசாங்க ஏஜென்சிகளின் சேவைகள் முடங்கியுள்ளன. கடந்த வியாழக்கிழமை முதல் இத்தகைய சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. அந்நாட்டின் தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்தின் இயக்குனர் […]

இந்தோனேசியாவின் தேசிய டேட்டா சென்டர் மீது சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. டேட்டா சென்டர் சைபர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள், கிட்டத்தட்ட 8 மில்லியன் டாலர்கள் அளவில் பணம் கேட்டுள்ளனர். இந்த நிலையில், இந்தோனேசியா அரசு பணத்தை தர முடியாது என தெரிவித்துள்ளது.

இந்தோனேசியா டேட்டா சென்டர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள சைபர் தாக்குதல் காரணமாக 200க்கும் மேற்பட்ட அரசாங்க ஏஜென்சிகளின் சேவைகள் முடங்கியுள்ளன. கடந்த வியாழக்கிழமை முதல் இத்தகைய சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. அந்நாட்டின் தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்தின் இயக்குனர் சாமுவேல் அபிரிஜனி பங்கேரப்பன் இது பற்றிய விவரங்களை தெரிவித்தார். தற்போதைய நிலையில், விமான நிலையங்களில் குடியேற்றங்கள் உள்ளிட்ட பல சேவைகள் தொடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளின் உதவியுடன், டேட்டா சென்டர் தரவுகளை அணுக முடியாதபடி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu