சீனா, தென்கொரியா, ஜப்பான் பங்கேற்கும் உச்சி மாநாடு

May 25, 2024

சீனா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நாளை சந்திக்க உள்ளனர். சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகள் இடையே முத்தரப்பு உச்சி மாநாடு 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி அந்நாடுகளின் தலைவர்கள் ஆண்டுதோறும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கொரோனா தொற்றுக்குப் பிறகு இந்த சந்திப்பு நிகழவில்லை. இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாளை நடைபெற உள்ளது. இது தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெறுகிறது. […]

சீனா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நாளை சந்திக்க உள்ளனர்.

சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகள் இடையே முத்தரப்பு உச்சி மாநாடு 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி அந்நாடுகளின் தலைவர்கள் ஆண்டுதோறும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கொரோனா தொற்றுக்குப் பிறகு இந்த சந்திப்பு நிகழவில்லை. இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாளை நடைபெற உள்ளது. இது தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெறுகிறது. இதில் சீன பிரதமர் லீ கியாங், அதிபர் யூன் சுப்ஹ் இயோல் மற்றும் ஜப்பான் பிரதமர் பூமியோ கிஷிடா ஆகியோர் சந்திக்க உள்ளனர். அப்போது தென் சீன கடல் விவகாரம், கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றம் உள்ளிட்டவை குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu