லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் - 5 பேர் பலி

July 18, 2024

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதில் 5 பேர் பலியாகினர். இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடைபெறும் போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்த தீவிரவாதிகள் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தெற்கு லெபனான் பகுதியில் கபீர் டிப்நைட் எனும் பகுதியில் உம் டூட் என்ற கிராமத்தில் நேற்று இஸ்ரேல் விமானப்படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஐந்து பேர் பலியாகினர். அதில் மூவர் குழந்தைகள். […]

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதில் 5 பேர் பலியாகினர்.

இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடைபெறும் போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்த தீவிரவாதிகள் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தெற்கு லெபனான் பகுதியில் கபீர் டிப்நைட் எனும் பகுதியில் உம் டூட் என்ற கிராமத்தில் நேற்று இஸ்ரேல் விமானப்படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஐந்து பேர் பலியாகினர். அதில் மூவர் குழந்தைகள். இவர்கள் அனைவரும் சிரியாவை சேர்ந்தவர்கள் என்று தகவல் வந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu