கடத்தல், அந்நியச் செலாவணி தீர்ப்பாயத்தின் தலைவராக முனீஷ்வர்நாத் நியமனம்

September 10, 2022

கடத்தல், அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத் தலைவராக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி வரும் 12-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், அவரை கடத்தல், அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத் தலைவராக நியமித்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இப்பதவியில் இவர் 4 ஆண்டுகளுக்கு இருப்பார் என தெரிகிறது.

கடத்தல், அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத் தலைவராக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி வரும் 12-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், அவரை கடத்தல், அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத் தலைவராக நியமித்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இப்பதவியில் இவர் 4 ஆண்டுகளுக்கு இருப்பார் என தெரிகிறது.


0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu