நாகை மாவட்டம்: இலங்கை கடற்படையினரால் 11 தமிழ்நாடு மீனவர்கள் கைது

August 24, 2024

இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்கச் சென்ற 11 தமிழ்நாடு மீனவர்களை கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு சென்று மீன் பிடிக்கின்றனர். அந்த வழியில், நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்கள், கடந்த இரவு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று, 41 கடல்மைல் தொலைவில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, மீனவர்களை சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய, மத்திய மற்றும் […]

இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்கச் சென்ற 11 தமிழ்நாடு மீனவர்களை கைது செய்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு சென்று மீன் பிடிக்கின்றனர். அந்த வழியில், நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்கள், கடந்த இரவு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று, 41 கடல்மைல் தொலைவில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, மீனவர்களை சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய, மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu