உலகின் முதல் மர செயற்கை கோள் - ஜப்பான் உருவாக்கம்

February 20, 2024

அடுத்த சில வாரங்களில் உலகின் முதல் மரத்தால் ஆன செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. Lignosat என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோளை ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்ஸா (Jaxa) உருவாக்கி உள்ளது. அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் துணையோடு இது விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் மேக்னோலியா மரத்தின் பட்டைகளால் செய்யப்பட்டுள்ளது. இது விண்வெளியில் உள்ள அசாதாரண சூழல்களை எதிர்கொள்ளும் திறன் வாய்ந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ராக்கெட் மூலம் இது விண்ணில் செலுத்தப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. […]

அடுத்த சில வாரங்களில் உலகின் முதல் மரத்தால் ஆன செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. Lignosat என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோளை ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்ஸா (Jaxa) உருவாக்கி உள்ளது. அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் துணையோடு இது விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்த செயற்கைக்கோள் மேக்னோலியா மரத்தின் பட்டைகளால் செய்யப்பட்டுள்ளது. இது விண்வெளியில் உள்ள அசாதாரண சூழல்களை எதிர்கொள்ளும் திறன் வாய்ந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ராக்கெட் மூலம் இது விண்ணில் செலுத்தப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது விண்வெளி துறையில் மக்கும் பொருட்கள் உபயோகத்திற்கான அடித்தளத்தை வலுவாக அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu