சூரிய புயலால் சேதமடைந்த ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள்

2023 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல், அதிக எண்ணிக்கையிலான சூரிய புயல்கள் பூமியை தாக்கி வருகின்றன. குறிப்பாக, பிப்ரவரி 3ம் தேதி, தீவிர சூரிய புயல் ஏற்பட்டது. அதனை பெரிதாக எண்ணாமல், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை நிறுவும் திட்டத்தில் ஈடுபட்டிருந்தது. ஆனால், செயற்கைக்கோள்கள் நிறுவப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அதன் 40 செயற்கைக்கோள்கள் அழிவை சந்தித்தன. - இவ்வாறு நாசா அறிக்கை தெரிவித்துள்ளது. நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், “வினாடிக்கு 690 கிலோமீட்டர் வேகத்தில் சூரிய […]

2023 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல், அதிக எண்ணிக்கையிலான சூரிய புயல்கள் பூமியை தாக்கி வருகின்றன. குறிப்பாக, பிப்ரவரி 3ம் தேதி, தீவிர சூரிய புயல் ஏற்பட்டது. அதனை பெரிதாக எண்ணாமல், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை நிறுவும் திட்டத்தில் ஈடுபட்டிருந்தது. ஆனால், செயற்கைக்கோள்கள் நிறுவப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அதன் 40 செயற்கைக்கோள்கள் அழிவை சந்தித்தன. - இவ்வாறு நாசா அறிக்கை தெரிவித்துள்ளது.

நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், “வினாடிக்கு 690 கிலோமீட்டர் வேகத்தில் சூரிய கதிர்கள் பூமியின் காந்தப்புலத்தை தாக்கின. இதனால், குறிப்பிட்ட உயரத்தில் நிறுவப்பட்டிருந்த ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கூட்டத்தின் 40 செயற்கைக்கோள்கள் மீண்டும் பூமியில் விழும் நிலை ஏற்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu