இயற்பியலுக்கான நோபல் பரிசு - 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

October 4, 2023

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, மூன்று விஞ்ஞானிகள் விருதை பகிர்ந்து கொள்கின்றனர்.அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் பியர்லி அக்கோஸ்டினி, ஜெர்மனியை சேர்ந்த பேராசிரியர் பெரன்க் கிரவுஸ் மற்றும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஆனிஹூலியர் ஆகிய மூவரும் 2023 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர். அதன்படி, 8.3 கோடி ரூபாய் ரொக்கம் மூவருக்கும் பகிர்ந்து வழங்கப்படும். அணு பொருளுக்கு உள்ளே நடப்பவற்றை அறிய உதவும் வகையில், குறுகிய அதிர்வு கொண்ட […]

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, மூன்று விஞ்ஞானிகள் விருதை பகிர்ந்து கொள்கின்றனர்.அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் பியர்லி அக்கோஸ்டினி, ஜெர்மனியை சேர்ந்த பேராசிரியர் பெரன்க் கிரவுஸ் மற்றும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஆனிஹூலியர் ஆகிய மூவரும் 2023 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர். அதன்படி, 8.3 கோடி ரூபாய் ரொக்கம் மூவருக்கும் பகிர்ந்து வழங்கப்படும். அணு பொருளுக்கு உள்ளே நடப்பவற்றை அறிய உதவும் வகையில், குறுகிய அதிர்வு கொண்ட ஒளியை உருவாக்கும் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரின் ஆராய்ச்சியின் விளைவாக, ஆக்டோசெகண்ட் பொழுதுகளில் எலக்ட்ரான்களில் ஏற்படும் மாற்றத்தை துல்லியமாக கணக்கிடும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu