'ஆன்லைன்' விளையாட்டுக்கு புதிய விதிமுறைகள் அறிவிப்பு

'ஆன்லைன்' விளையாட்டுக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறுகையில், ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும் நோக்கில் மத்திய அரசு சார்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, சுய ஒழுங்குமுறை அமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இது ஆன்லைன் விளையாட்டில் தொடர்புடைய நிறுவனங்களை உள்ளடக்கியதாக இருக்கும். எத்தகைய ஆன்லைன் விளையாட்டுகளை அனுமதிக்கலாம்; எவற்றை அனுமதிக்கக் கூடாது என்பது தொடர்பாக, இந்த அமைப்புகள் […]

'ஆன்லைன்' விளையாட்டுக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறுகையில், ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும் நோக்கில் மத்திய அரசு சார்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, சுய ஒழுங்குமுறை அமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

இது ஆன்லைன் விளையாட்டில் தொடர்புடைய நிறுவனங்களை உள்ளடக்கியதாக இருக்கும். எத்தகைய ஆன்லைன் விளையாட்டுகளை அனுமதிக்கலாம்; எவற்றை அனுமதிக்கக் கூடாது என்பது தொடர்பாக, இந்த அமைப்புகள் முடிவெடுக்கும். மேலும் பந்தயத்துடன் கூடிய ஆன்லைன் விளையாட்டாக இருப்பின், அதற்கு அனுமதி வழங்க முடியாது என்பதை இந்த சுய ஒழுங்குமுறை அமைப்புகள் தெரிவிக்கும் என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu