அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து தன்னை கைது செய்தது சட்ட விரோதம் என உத்தரவிட வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜூன் ஒன்றாம் தேதி […]

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து தன்னை கைது செய்தது சட்ட விரோதம் என உத்தரவிட வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜூன் ஒன்றாம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் ஜூன் இரண்டாம் தேதி ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. அதன்படி அவரது நீதிமன்ற காவல் ஜூலை மூன்றாம் தேதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது மருத்துவ பரிசோதனைக்காக கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணையின் போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த்
கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu