பாராளுமன்றத் தேர்தல் மூன்றாம் கட்ட பிரச்சாரம் நிறைவு

மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் நாடும் முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது அதன்படி முதல் கட்ட தேர்தல் 102 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்ட தேர்தல் 26 ஆம் தேதி 83 தொகுதிகளுக்கும் நடைபெற்றது. இதனை அடுத்து மூன்றாம் கட்டமாக குஜராத் உள்ளிட்ட 94 மாவட்டங்களுக்கு 994 தொகுதிகளுக்கு ஏழாம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதனை அடுத்து இந்த 94 தொகுதிகளிலும் கடந்த 12ஆம் தேதி மனு தாக்கல் தொடங்கி […]

மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்துள்ளது.

பாராளுமன்ற தேர்தல் நாடும் முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது அதன்படி முதல் கட்ட தேர்தல் 102 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்ட தேர்தல் 26 ஆம் தேதி 83 தொகுதிகளுக்கும் நடைபெற்றது. இதனை அடுத்து மூன்றாம் கட்டமாக குஜராத் உள்ளிட்ட 94 மாவட்டங்களுக்கு 994 தொகுதிகளுக்கு ஏழாம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதனை அடுத்து இந்த 94 தொகுதிகளிலும் கடந்த 12ஆம் தேதி மனு தாக்கல் தொடங்கி 19ஆம் தேதி நிறைவடைந்தது தற்போது 22ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது அதனைத் தொடர்ந்து நான்குnrayy தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் நிறைவு பெற்றது இதில் 94 தொகுதிகளுக்கும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடங்கியுள்ளது. குஜராத் மாநிலத்தில் 26 தொகுதிகள் கோவாவில் இரண்டு தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஓட்டு பதிவு நடைபெறுகிறது அதேபோன்று கர்நாடகாவில் 14 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 10 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் நாலு தொகுதிகள், தத்ரா நகர்ஹவேலி யூனியன் பிரசாத் பிரதேசத்தில் இரண்டு தொகுதிகள், காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu