சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

January 17, 2025

சிங்கப்பூர் அதிபர் பிரதமர் மோடியை சந்தித்து, இரு நாடுகளின் உறவுகளைப் பற்றி விவாதித்தார். சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம், அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியா வந்ததைத் தொடர்ந்து, அவர் ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள பாராட்டுடன் வரவேற்கப்பட்டார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பல முக்கிய அரசியல் ஆளுமைகள் சிங்கப்பூர் அதிபரை வரவேற்றனர். பின்னர், சிங்கப்பூர் அதிபர் பிரதமர் மோடியை சந்தித்து, இரு நாடுகளின் உறவுகளைப் பற்றி விவாதித்தார். […]

சிங்கப்பூர் அதிபர் பிரதமர் மோடியை சந்தித்து, இரு நாடுகளின் உறவுகளைப் பற்றி விவாதித்தார்.

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம், அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியா வந்ததைத் தொடர்ந்து, அவர் ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள பாராட்டுடன் வரவேற்கப்பட்டார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பல முக்கிய அரசியல் ஆளுமைகள் சிங்கப்பூர் அதிபரை வரவேற்றனர். பின்னர், சிங்கப்பூர் அதிபர் பிரதமர் மோடியை சந்தித்து, இரு நாடுகளின் உறவுகளைப் பற்றி விவாதித்தார். இந்த சந்திப்பின் போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu