பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் மூலம் 'ஸ்பேஸ்எக்ஸ்' விண்கலனின் ஏவும்பணி

December 16, 2024

2035-ம் ஆண்டுக்குள் இந்திய ஆய்வு விண்வெளி மையமான பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் விண்ணில் நிறுவப்படும். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அதே நேரத்தில், வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி உலக சந்தையில் முன்னணி அமைப்பாக மாறியுள்ளது. எதிர்கால விண்வெளி ஆராய்ச்சி தேவைகளை கருத்தில் கொண்டு, சந்திரயான்-4, ககன்யான் போன்ற முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதில் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. 2035-ம் ஆண்டுக்குள் இந்திய […]

2035-ம் ஆண்டுக்குள் இந்திய ஆய்வு விண்வெளி மையமான பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் விண்ணில் நிறுவப்படும்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அதே நேரத்தில், வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி உலக சந்தையில் முன்னணி அமைப்பாக மாறியுள்ளது. எதிர்கால விண்வெளி ஆராய்ச்சி தேவைகளை கருத்தில் கொண்டு, சந்திரயான்-4, ககன்யான் போன்ற முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதில் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. 2035-ம் ஆண்டுக்குள் இந்திய ஆய்வு விண்வெளி மையமான பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் விண்ணில் நிறுவப்படும். இஸ்ரோ நடத்தும் ஸ்பே டெக்ஸ் திட்டத்தின் மூலம், விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu