ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தால் அண்ணா கேண்டீன்கள் திறக்கும் என சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தால் அண்ணா கேண்டீன்கள் மீண்டும் திறக்கப்படும் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்தார். அதன்படி, இன்று 14 மாவட்டங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்பட்டு, காலை, மதியம், இரவு 3 வேளைகளிலும் 5 ரூபாய்க்கு சுவையான உணவு வழங்கப்படுகிறது. தினமும் ஒரு லட்சம் பேர் உணவு சாப்பிடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.