ஆபரேஷன் சிந்தூருக்குப் பதிலடி – 10 இந்தியர்கள் பலி

இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு பயங்கரவாதிகளின் 9 முகாம்களையும் நள்ளிரவில் அழித்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு பயங்கரவாதிகளின் 9 முகாம்களையும் நள்ளிரவில் அழித்தது. இந்த தாக்குதலுக்குப் பிறகு இந்திய வான்வெளி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, […]

இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு பயங்கரவாதிகளின் 9 முகாம்களையும் நள்ளிரவில் அழித்தது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு பயங்கரவாதிகளின் 9 முகாம்களையும் நள்ளிரவில் அழித்தது. இந்த தாக்குதலுக்குப் பிறகு இந்திய வான்வெளி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, பூஞ்ச், குப்வாரா, அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் எல்லை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை மீறி நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu