பொதுத்துறை வங்கிகளின் 20% பங்குகள் விற்பனை: மத்திய அரசு முடிவு

May 15, 2025

செபி விதிமுறைகளை பின்பற்றி பங்கு விற்பனை திட்டம் அமல் படுத்தப்பட உள்ளது. மத்திய அரசு 5 பொதுத்துறை வங்கிகளில் ஒவ்வொன்றிலும் 20 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி விதிமுறைகளை பின்பற்றுவதாக கூறப்படுகிறது. செபியின் விதிமுறையின்படி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் புரோமோட்டர்களிடம் 75 சதவிகித பங்குகள் இருக்க வேண்டும், மீதமுள்ள பங்குகள் பொதுவாக விற்கப்பட வேண்டும். ஆனால், பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு அதிகமான பங்குகளை தன்வசமாக வைத்துள்ளது. […]

செபி விதிமுறைகளை பின்பற்றி பங்கு விற்பனை திட்டம் அமல் படுத்தப்பட உள்ளது.

மத்திய அரசு 5 பொதுத்துறை வங்கிகளில் ஒவ்வொன்றிலும் 20 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி விதிமுறைகளை பின்பற்றுவதாக கூறப்படுகிறது. செபியின் விதிமுறையின்படி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் புரோமோட்டர்களிடம் 75 சதவிகித பங்குகள் இருக்க வேண்டும், மீதமுள்ள பங்குகள் பொதுவாக விற்கப்பட வேண்டும். ஆனால், பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு அதிகமான பங்குகளை தன்வசமாக வைத்துள்ளது. எனவே, மகாராஷ்டிரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கி ஆகியவற்றின் 20 சதவீத பங்குகள் விரைவில் விற்பனைக்கு வரும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu