லெபனானை விட்டு வெளியேற சவுதி அறிவுறுத்தல்

July 1, 2024

லெபனானில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு சவுதி அரேபியா அறிவுறுத்தியுள்ளது. காசா போரில் ஹமாஸ் குழுவினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா குழுவினர் செயல்படுகின்றனர். அவ்வப்போது இஸ்ரேல் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேலின் வடக்கு பகுதிகளை ஆக்கிரமிக்க போவதாக தெரிவித்துள்ளது. இதனை அடுத்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை முழுமையாக ஒழிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக அங்கு போர் பதற்றம் நிலவுகிறது. எனவே லெபனானில் வசிக்கும் […]

லெபனானில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு சவுதி அரேபியா அறிவுறுத்தியுள்ளது.

காசா போரில் ஹமாஸ் குழுவினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா குழுவினர் செயல்படுகின்றனர். அவ்வப்போது இஸ்ரேல் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேலின் வடக்கு பகுதிகளை ஆக்கிரமிக்க போவதாக தெரிவித்துள்ளது. இதனை அடுத்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை முழுமையாக ஒழிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக அங்கு போர் பதற்றம் நிலவுகிறது. எனவே லெபனானில் வசிக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு சவுதி அரேபியா அரசு அறிவுறுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu