பங்குச் சந்தை ஏற்ற இறக்கமின்றி நிறைவு

April 5, 2024

ஏற்ற இறக்க பாதையில் பயணித்து வரும் இந்திய பங்குச் சந்தை இன்று பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இன்றி நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 20.59 புள்ளிகள் உயர்ந்து 74248.22 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 0.96 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 22513.7 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில், கோட்டக் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, […]

ஏற்ற இறக்க பாதையில் பயணித்து வரும் இந்திய பங்குச் சந்தை இன்று பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இன்றி நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 20.59 புள்ளிகள் உயர்ந்து 74248.22 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 0.96 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 22513.7 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், கோட்டக் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, எஸ்பிஐ லைஃப் பஜாஜ் பின்சர்வ், ஐடிசி, எச்டிஎப்சி லைப், ஸ்ரீராம் இன்சூரன்ஸ் ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், அல்ட்ராடெக் சிமெண்ட், கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ், எல் அண்ட் டி, பி சி எல், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, என்டிபிசி, ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி போன்றவை சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu