சரிவிலிருந்து மீண்ட பங்குச்சந்தை - சென்செக்ஸ் 405 புள்ளிகள் உயர்வு

October 5, 2023

தொடர் சரிவுகளை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தை, இன்று சரிவிலிருந்து மீண்டு, ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 405.53 புள்ளிகள் உயர்ந்து 65631.57 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 109.66 புள்ளிகள் உயர்ந்து 19545.75 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது.இன்றைய வர்த்தகத்தில், எல் அண்ட் டி, பஜாஜ் ஆட்டோ, டைட்டன், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோர்சஸ், ஐ […]

தொடர் சரிவுகளை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தை, இன்று சரிவிலிருந்து மீண்டு, ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 405.53 புள்ளிகள் உயர்ந்து 65631.57 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 109.66 புள்ளிகள் உயர்ந்து 19545.75 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது.இன்றைய வர்த்தகத்தில், எல் அண்ட் டி, பஜாஜ் ஆட்டோ, டைட்டன், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோர்சஸ், ஐ சி ஐ சி ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, எஸ் பி ஐ போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதாவது, வங்கி மற்றும் ஐடி துறைகளில் இன்று ஏற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில், பவர் கிரிட், ஹிண்டால்கோ, என் டி பி சி, டாடா
கன்சியூமர், டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்கள் சரிவடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu