இன்றைய பங்குச்சந்தை நிலவரம் - ஏற்றப் பாதையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

March 4, 2024

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, ஏற்ற இறக்கப் பாதையில் பயணித்த பங்குச்சந்தை, இறுதியில் சிறிய அளவிலான ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 66.14 புள்ளிகள் உயர்ந்து, 73872.29 ஆக நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 27.2 புள்ளிகள் உயர்ந்து, 22405.6 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி லைஃப், பவர் கிரிட், ஓஎன்ஜிசி, […]

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, ஏற்ற இறக்கப் பாதையில் பயணித்த பங்குச்சந்தை, இறுதியில் சிறிய அளவிலான ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 66.14 புள்ளிகள் உயர்ந்து, 73872.29 ஆக நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 27.2 புள்ளிகள் உயர்ந்து, 22405.6 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி லைஃப், பவர் கிரிட், ஓஎன்ஜிசி, பிபிசிஎல், பஜாஜ் ஆட்டோ, டாக்டர் ரெட்டீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, கோல் இந்தியா, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஈச்சர் மோட்டார்ஸ், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், மஹிந்திரா, எஸ் பி ஐ லைஃப், பிரிட்டானியா, அப்பல்லோ ஹாஸ்பிடல், எல் டி ஐ மைண்ட் ட்ரீ, டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu