தொழில் தொடங்குவதை கண்காணிக்க சிறப்பு குழு

February 29, 2024

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதை கண்காணிப்பதற்கு தமிழக அரசு சிறப்பு குழு அமைத்துள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொழில் தொடங்குதல் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் இன்று ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 631 குழு உறுப்பினர் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதில் உலக முதலீட்டாளர்கள் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதை கண்காணிப்பதற்காக சிறப்பு குழு அமைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த […]

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதை கண்காணிப்பதற்கு தமிழக அரசு சிறப்பு குழு அமைத்துள்ளது.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொழில் தொடங்குதல் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் இன்று ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 631 குழு உறுப்பினர் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதில் உலக முதலீட்டாளர்கள் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதை கண்காணிப்பதற்காக சிறப்பு குழு அமைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த வகையில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர். வி ராஜா தலைமையில் அமைக்கப்பட்டது. இதில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, தொழில் துறை செயலாளர் அருள்ராஜ், மின்வாரிய தலைவர் தகவல் தொழில் நுட்ப துறை செயலாளர் உள்ளிட்ட 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu