பாகிஸ்தானில் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 12 பேர் பலி

March 5, 2025

பாகிஸ்தானில் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ராணுவ தளம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட 2 கார்களை தாக்கி வெடித்ததால் சுற்றுச்சுவர் இடிந்தது. பிறகு, தீவிரவாதிகள் ராணுவ தளத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 4 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 12 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த […]

பாகிஸ்தானில் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ராணுவ தளம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட 2 கார்களை தாக்கி வெடித்ததால் சுற்றுச்சுவர் இடிந்தது. பிறகு, தீவிரவாதிகள் ராணுவ தளத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 4 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 12 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கான பொறுப்பை ஜெய்ஷ் அல் பர்சன் என்ற அமைப்பு எடுத்துள்ளது, இது தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் பிரிவாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu