ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை குறித்து பிப்ரவரி 13 க்குள் பதிலளிக்க வேண்டும் - செபிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

February 11, 2023

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர், அதானி குழும பங்குகள் சரியத் தொடங்கின. இதனால் இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கடும் பாதிப்பு அடைந்தனர். அதைத்தொடர்ந்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய நிதி அமைச்சகம் மற்றும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி விளக்கம் அளிக்க கோரி, பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கிற்கான விசாரணை நேற்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், வரும் பிப்ரவரி […]

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர், அதானி குழும பங்குகள் சரியத் தொடங்கின. இதனால் இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கடும் பாதிப்பு அடைந்தனர். அதைத்தொடர்ந்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய நிதி அமைச்சகம் மற்றும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி விளக்கம் அளிக்க கோரி, பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கிற்கான விசாரணை நேற்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில், வரும் பிப்ரவரி 13ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க செபிக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணையில் உண்மைத் தன்மையை ஆராய நீதிபதி மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், கொள்கை விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், முதலீட்டாளர்கள் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu