ரஞ்சிக்கோப்பையில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய தமிழகம்

ரஞ்சிகோப்பை போட்டி தொடரின் கால் இறுதிப் போட்டியில் வென்ற தமிழ்நாடு அணி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 89 ஆவது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் மூன்றாவது கால் இறுதிப் போட்டியில் தமிழக அணி சௌராஷ்ட்ரா அணியை எதிர்கொண்டு விளையாடியது. கோவையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து 183 ரன்கள் எடுத்த பொழுது அனைத்து […]

ரஞ்சிகோப்பை போட்டி தொடரின் கால் இறுதிப் போட்டியில் வென்ற தமிழ்நாடு அணி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 89 ஆவது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் மூன்றாவது கால் இறுதிப் போட்டியில் தமிழக அணி சௌராஷ்ட்ரா அணியை எதிர்கொண்டு விளையாடியது. கோவையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து 183 ரன்கள் எடுத்த பொழுது அனைத்து விக்கெட்டுகளையும் இழப்பிற்கு சௌராஷ்ட்ரா அணி ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து தமிழக அணி 338 ரன்கள் எடுத்து 155 ரன்கள் முன்னிலையில் இருந்தது .அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் சௌராஷ்டிரா அணி 122 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் தமிழக அணி 33 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu