தமிழக கவர்னர் நாகை மாவட்டத்திற்கு வருகை

September 17, 2024

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாகை மாவட்டத்திற்கு உப்பு சத்தியமாரக நினைவு நிகழ்ச்சிக்கு வருகை தருகிறார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, மதியம் திருச்சியில் இறங்கி, சாலை மார்க்கமாக நாகை மாவட்டத்திற்கு பயணமாகிறார். அவர் வேதாரண்யம் அகஸ்தியன் பள்ளியில் மாலை 5 மணியளவில் நடைபெறும் உப்பு அள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். நிகழ்ச்சியை முடித்த பிறகு, வேளாங்கண்ணி பயணமாக சென்று இரவு தங்குவார். பின்னர் நாளை (புதன்கிழமை) காலை, வேளாங்கண்ணி பேராலயத்தில் […]

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாகை மாவட்டத்திற்கு உப்பு சத்தியமாரக நினைவு நிகழ்ச்சிக்கு வருகை தருகிறார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, மதியம் திருச்சியில் இறங்கி, சாலை மார்க்கமாக நாகை மாவட்டத்திற்கு பயணமாகிறார். அவர் வேதாரண்யம் அகஸ்தியன் பள்ளியில் மாலை 5 மணியளவில் நடைபெறும் உப்பு அள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். நிகழ்ச்சியை முடித்த பிறகு, வேளாங்கண்ணி பயணமாக சென்று இரவு தங்குவார். பின்னர் நாளை (புதன்கிழமை) காலை, வேளாங்கண்ணி பேராலயத்தில் பிரார்த்தனை செய்து, 9.30 மணியளவில் நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இந்த பயணத்துக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளாக, 1000 போலீசாருடன் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu