பிப்ரவரி 19ஆம் தேதி சாம்பியன் டிராபி தொடர் தொடங்க திட்டம்

மினி உலக கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன் டிராபி வருகிற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக் கிரிக்கெட் தொடர் 1998 ஆம் ஆண்டு வங்காளதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இது மினி உலக கோப்பை என்றும் அழைக்கப்படுகிறது. இதில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றியது. இதுவரை 8 போட்டி தொடர்கள் நடந்து முடிந்துள்ளது. கடைசியாக 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை […]

மினி உலக கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன் டிராபி வருகிற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக் கிரிக்கெட் தொடர் 1998 ஆம் ஆண்டு வங்காளதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இது மினி உலக கோப்பை என்றும் அழைக்கப்படுகிறது. இதில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றியது. இதுவரை 8 போட்டி தொடர்கள் நடந்து முடிந்துள்ளது. கடைசியாக 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது. பின்னர் தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் முதல் முறையாக நடத்த உள்ளது. அதன்படி போட்டி பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை கராச்சி, லாகூர், ராவல் பண்டி ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டு வருகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu