இஸ்ரேல் படையெடுத்தால் பயங்கர பதிலடி கிடைக்கும் - ஈரான் அதிபர்

April 18, 2024

இஸ்ரேல் ஈரான் மீது படையெடுத்தால் ஈரான் பெரிய அளவில் பதிலடி கொடுக்கும் என்று ஈரான அதிபர் இப்ராஹிம் ரெய்சி கூறியுள்ளார். ஈரானின் டெஹ்ரான் நகரில் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அதிபர் இப்ராஹிம் ரெய்சி வீரர்கள் இடையே உரையாற்றினார். இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ஈரான் இந்த நிகழ்ச்சியை கொண்டாடியது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஈரானுக்கு தடை விதிக்க முன்வந்துள்ளனர். அதேபோல் இஸ்ரேலிடமும் மோதலை கைவிடும்படி நாடுகள் வலியுறுத்தியுள்ளன. […]

இஸ்ரேல் ஈரான் மீது படையெடுத்தால் ஈரான் பெரிய அளவில் பதிலடி கொடுக்கும் என்று ஈரான அதிபர் இப்ராஹிம் ரெய்சி கூறியுள்ளார்.

ஈரானின் டெஹ்ரான் நகரில் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அதிபர் இப்ராஹிம் ரெய்சி வீரர்கள் இடையே உரையாற்றினார். இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ஈரான் இந்த நிகழ்ச்சியை கொண்டாடியது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஈரானுக்கு தடை விதிக்க முன்வந்துள்ளனர். அதேபோல் இஸ்ரேலிடமும் மோதலை கைவிடும்படி நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இந்த சூழலில் இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்துவதற்கு முன்பு யோசிக்க வேண்டும். இன்னொரு முறை இஸ்ரேல் தவறு செய்தால் ஈரான் பதில் தாக்குதல் நடத்தும். இஸ்ரேல் சிறிய அளவில் படை எடுத்தாலும் பெரிய அளவில் ஈரான் தாக்குதல் நடத்தும் என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் கூறியுள்ளார். தற்காப்புக்கான நடவடிக்கைக்காகவே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu