சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில இன்றுவு சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்துள்ளது
தங்கத்தின் விலை நாளுக்கு நா அதிகரித்து வரும் நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 400 அதிகரித்து ஒரு சவரன் 55 ஆயிரத்து 200க்கும், கிராமுக்கு ரூபாய் 50 அதிகரித்து ஒரு கிராம் 6900 விற்பனையாகிகிறது. மேலும் வெள்ளியின் விளையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது அதன்படி கிராமுக்கு ரூபாய் 4.50 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 101 க்கு பார்வள்ளி ஒரு லட்சத்து 100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது