தமிழ்நாடு காவல்துறையில் 4 ஏடிஎஸ்பி-க்கள் இடமாற்றம்: டிஜிபி உத்தரவு

December 27, 2024

தமிழ்நாடு காவல்துறையில் ஏடிஎஸ்பி-க்களின் இடமாற்றம் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு காவல்துறையில் 4 ஏடிஎஸ்பி-க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான பிரிவின் ஏடிஎஸ்பி மணிகண்டன், நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவின் ஏடிஎஸ்பியாக பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட காவல்துறை தலைமையக பிரிவின் ஏடிஎஸ்பி பிரேமானந்தன், கோவை மாவட்ட ஏடிஎஸ்பியாக […]

தமிழ்நாடு காவல்துறையில் ஏடிஎஸ்பி-க்களின் இடமாற்றம் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையில் 4 ஏடிஎஸ்பி-க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான பிரிவின் ஏடிஎஸ்பி மணிகண்டன், நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவின் ஏடிஎஸ்பியாக பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட காவல்துறை தலைமையக பிரிவின் ஏடிஎஸ்பி பிரேமானந்தன், கோவை மாவட்ட ஏடிஎஸ்பியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் உள்ள ஏடிஎஸ்பி தங்கவேல், காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் ஏடிஎஸ்பி சவுந்தரராஜன், நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றப்படுகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu