தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிராந்திய மொழிகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தேனியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பம் பயிற்சி வழங்கப்படுகிறது. ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியம் அரசு நிதியிலிருந்து வழங்கப்படும். சென்னையில் முன் ஜாமீன் பெற்றதாக நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த திமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது […]

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

பிராந்திய மொழிகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

தேனியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பம் பயிற்சி வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியம் அரசு நிதியிலிருந்து வழங்கப்படும்.

சென்னையில் முன் ஜாமீன் பெற்றதாக நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த திமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் கைது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu