இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக எல்.ஐ.சி, 'தன் வர்ஷா' எனும் புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
மினி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரிகுறைப்பு திட்டங்களை திரும்பப் பெறுவதாக இங்கிலாந்து அரசு அறிவிப்பு.
இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.40 குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் ரூ.370க்கு விற்பனையாகிறது.
2025-க்குள் ரூ.35,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஏற்றுமதியை எட்ட இந்தியா இலக்கு வைத்துள்ளது - ராஜ்நாத் சிங்.
இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்கை உருவாக்க எரிக்சனுடன் ஜியோ கூட்டு சேர்ந்துள்ளது.