அல்பேனியா பாராளுமன்ற சர்வர்கள் மீது சைபர் தாக்குதல்

December 28, 2023

அல்பேனியா நாட்டு பாராளுமன்ற சர்வர்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பாராளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த சைபர் தாக்குதலில், ஈரானைச் சேர்ந்த ஹேக்கர்கள் ஈடுபட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. ஈரானைச் சேர்ந்த ஹேக்கர்களால் அல்பேனியாவின் பாராளுமன்ற சர்வர் தாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை எந்த தகவல் கசிவும் நிகழவில்லை என அல்பேனியா கூறியுள்ளது. ஏற்கனவே, அல்பேனியா மீது ஈரான் சைபர் தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் நாட்டு அகதிகள் அல்பேனியாவில் சட்டவிரோதமாக தங்கி வருவது மேலும் […]

அல்பேனியா நாட்டு பாராளுமன்ற சர்வர்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பாராளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த சைபர் தாக்குதலில், ஈரானைச் சேர்ந்த ஹேக்கர்கள் ஈடுபட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஈரானைச் சேர்ந்த ஹேக்கர்களால் அல்பேனியாவின் பாராளுமன்ற சர்வர் தாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை எந்த தகவல் கசிவும் நிகழவில்லை என அல்பேனியா கூறியுள்ளது. ஏற்கனவே, அல்பேனியா மீது ஈரான் சைபர் தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் நாட்டு அகதிகள் அல்பேனியாவில் சட்டவிரோதமாக தங்கி வருவது மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், மீண்டும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. உள்ளூர் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், செல்போன் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றின் மீதும், விமான சேவை நிறுவனம் ஒன்றின் மீதும், சைபர் தாக்குதல் திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu