பூந்தமல்லி–பரந்தூர் மெட்ரோ திட்டம் விரைவில் தொடக்கம்: முதற்கட்டத்திற்கு ரூ.8779 கோடி ஒதுக்கீடு!

பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை 52.94 கி.மீ. மெட்ரோ திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் போக்குவரத்தை சீரமைக்க மெட்ரோ திட்டங்கள் விரிவடைகின்றன. தற்போது, பூந்தமல்லி முதல் பரந்தூர் (எதிர்கால விமான நிலையம் அமைவிடமாகும்) வரை 52.94 கி.மீ. மெட்ரோ திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக ரூ.8,779 கோடி செலவில் பூந்தமல்லி–சுங்குவார்சத்திரம் வரை 27 கி.மீ. திட்டம் நிறைவேற்றப்படும். இது புறநகர் பகுதிகளுக்கும், முக்கிய போக்குவரத்து முனையங்களுக்கும் […]

பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை 52.94 கி.மீ. மெட்ரோ திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்தை சீரமைக்க மெட்ரோ திட்டங்கள் விரிவடைகின்றன. தற்போது, பூந்தமல்லி முதல் பரந்தூர் (எதிர்கால விமான நிலையம் அமைவிடமாகும்) வரை 52.94 கி.மீ. மெட்ரோ திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக ரூ.8,779 கோடி செலவில் பூந்தமல்லி–சுங்குவார்சத்திரம் வரை 27 கி.மீ. திட்டம் நிறைவேற்றப்படும். இது புறநகர் பகுதிகளுக்கும், முக்கிய போக்குவரத்து முனையங்களுக்கும் இணைப்பை ஏற்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu